டெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஜஎன்ஜி வைஸ்யா வங்கியை சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு கைபற்றுவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கோட்டாக் மஹிந்திரா வங்கி இணைப்புகளுக்காக அனைத்து வேலைகளும் துரித முறையில் செய்து வந்தது. இதன் படி இந்த இணைப்பிற்கு கோட்டாக் மஹிந்திரா வங்கியின் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்நிறுவனம் பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றதாக தெரிவித்திருந்தது.
பங்குதாரர்கள் ஒப்புதல்
இதற்காக புதன்கிழமையன்று கோட்டாக் மஹிந்திரா வங்கி தனது பங்குதாரர்களுடன் மிகப்பெரிய அளவில் ஒரு ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன் முடிவில் 99.93 சதவீத பங்குதாரர்கள் சார்பில், 99.30 பங்குதாரர்கள் இந்த இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
பங்கு பறிமாற்றம்
மேலும் இந்த அறிக்கையில் நிறுவன இணைப்பின் மூலம் பங்குதாரர்களுக்கு 1000 ஜஎன்ஜி வைஸ்யா வங்கி பங்குகளுக்கு, 725 கோட்டாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் போராட்டம்
கோட்டாக் மஹிந்திரா- ஜஎன்ஜி வைஸ்யா வங்கி இணைப்பின் மூலம் ஜஎன்ஜி வைஸ்யா வங்கி ஊழியர்களுக்கு தங்களின் பணி நிரந்திரத்தை வேண்டி போராட்டகள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இக்கூட்டணி தனது பங்குதார்களிடம் ஒப்புதல் பெற்றது குறிப்பிடதக்கது.
ரிசர்வ் வங்கி
மேலும் இவ்விரு வங்கிகளும் இணைப்பிற்காக ரிசர்வ் வங்கி, இந்திய போட்டி ஆணையம் (CCI) மற்றும் பிற அமைப்புகளிடம் இருந்தும் ஒப்புதல் பெற்றுள்ளது. மீதமுள்ளது ஜஎன்ஜி வைஸ்யா வங்கி ஊழியர்கள் மட்டுமே.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications