செபி ஒகே சொன்னா போதும்... நாங்க ரெடி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை மத்திய பட்ஜெட் அறிக்கையை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்நாளில் இந்திய பங்கு சந்தைகள் செயல்பட ஆர்வம் காட்டியுள்ளது.

2014ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பு நாளின் போது, மும்பை பங்கு சந்தை மற்றும் நிப்ஃடி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பங்கு சந்தை நிறுவனங்கள் பட்ஜெட் அறிவிப்பு நாளில் முழு வீச்சில் செயல்பட ஆர்வமாக உள்ளது.

செபி ஒகே சொன்னா போதும்... நாங்க ரெடி!!

அதுக்குறித்து தேசிய பங்குச்சந்தையின் செய்திதொடர்பாளர் கூறுகையில், "பட்ஜெட் வெளியிட்டு நாள் அன்று சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி சந்தை செயல்பட அனுமதி அளித்தால் நாங்கள் செயல்பட தயாராக உள்ளோம், மேலும் செபி பதில்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்." என தெரிவித்தார்.

28,900 புள்ளிகளை எட்டியது மும்பை பங்கு சந்தை!! 28,900 புள்ளிகளை எட்டியது மும்பை பங்கு சந்தை!! "புதிய உச்சம்"

செபி ஒகே சொன்னா போதும்... நாங்க ரெடி!!

மும்பை பங்கு சந்தையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் BSE நிறுவனம் பிப்ரவரி 28ஆம் தேதி செயல்பட தேசிய பங்கு சந்தை நிறுவனம் (NSE) மற்றும் செபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stock exchanges consider opening on budget day

India's stock exchanges are considering trading on Feb. 28, the budget day, which falls on a Saturday.
Story first published: Wednesday, January 21, 2015, 16:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X