மும்பை: பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை மத்திய பட்ஜெட் அறிக்கையை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்நாளில் இந்திய பங்கு சந்தைகள் செயல்பட ஆர்வம் காட்டியுள்ளது.
2014ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பு நாளின் போது, மும்பை பங்கு சந்தை மற்றும் நிப்ஃடி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பங்கு சந்தை நிறுவனங்கள் பட்ஜெட் அறிவிப்பு நாளில் முழு வீச்சில் செயல்பட ஆர்வமாக உள்ளது.

அதுக்குறித்து தேசிய பங்குச்சந்தையின் செய்திதொடர்பாளர் கூறுகையில், "பட்ஜெட் வெளியிட்டு நாள் அன்று சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி சந்தை செயல்பட அனுமதி அளித்தால் நாங்கள் செயல்பட தயாராக உள்ளோம், மேலும் செபி பதில்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்." என தெரிவித்தார்.

மும்பை பங்கு சந்தையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் BSE நிறுவனம் பிப்ரவரி 28ஆம் தேதி செயல்பட தேசிய பங்கு சந்தை நிறுவனம் (NSE) மற்றும் செபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக கூறினார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications