கடன் திட்டங்கள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வங்கிகளுக்கு உத்தரவு!!
மும்பை: வங்கி கடன் சேவைகளை வெளிப்படையாக்க ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளையும் கடன் திட்டங்களுக்கான வட்டி வகிதம் மற்றும் செயல்பாடு கட்டணங்கள் என அனைத்து விபரங்களையும் வங்கி இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அனைத்து வங்கிகளையும் இதற்கான பணிகளை உடனடியாக துவங்கவும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வங்கியின் இணையத்தளங்களிலும் இத்தகவல்கள் கிடைக்க பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தற்போது அனைத்து வங்கிகளிலும் பல விதமான கடன்திட்டங்கள் உள்ளதால், வங்கிளில் செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களின் விபரங்கள், அதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களையும் குறிப்பிட ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் எளியமுறையில் கடன் திட்டங்களை சேர்ந்தெடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications