மும்பை: முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் பதவிக் காலத்தில் மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 323 அதிவேக தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக பெற்று, அதை சன் டிவி நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் நேற்று தயாநிதி மாறனின் பி.எ மற்றும் சன் டிவி நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களுகம் கைது செய்யப்பட்டனர்.
சன் டிவி அதிகாரிகளின் கைது நடவடிக்கையின் மூலம் பங்குச் சந்சையில் இந்நிறுவனத்தின் பங்குகள், நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 5 சதவீத சரிந்தது குறிப்பிடதக்கது.

இன்று காலை வர்த்தக துவக்கத்தில் சன் டிவி நிறுவன பங்குகள் 1.02 சதவீத உயர்வுடன் துவங்கினாலும் அடுத்த சில நிமிடங்களில் சரிவை சந்தித்தது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு இந்நிறுவனத்தின் பங்குகளில் சரிவை எதிர்பார்க்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.
10.00 மணியளவில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 0.68 சதவீதம் உயர்ந்து 394.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய நாளில் பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்ககுகள் 407.90 என்ற அதிகப்படியான விலையும், 384.75 என்ற குறைவான நிலையை அடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
கடந்த 52 வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 488 ருபாய் என்ற மிக உயரிய நிலையைும், 298.55 என்ற குறைவான நிலையும் அடைந்ததுள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications