மும்பை: மத்திய அரசு கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை ஒ.எஃப்.எஸ் முறையில் வெற்றிகரமாக விற்பனை செய்து 22,557.63 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களின் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இது கருதப்படுகிறது.
மேலும் இந்த 10 சதவீத பங்கு விற்பனையில் 5 சதவீத பங்குகளுக்கான நிதி மத்திய அரசிற்கு செல்ல உள்ளது.

ஒ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்யப்பட்ட 63.16 கோடி பங்குகளுக்கு, 67.5 கோடி பங்குகளுக்கான விலை விண்ணப்பம் வந்துள்ளது குறிப்பிடதக்கது.
கோல் இந்தியாவின் இந்த பங்கு விற்பனையில் அதிகப்படியான அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். மொத்த பங்கு எண்ணிக்கையில் 20 சதவீத பங்குகள் ரீடைல் இன்வெஸ்டார்ஸ் ஒதுக்கப்பட்டது. இவர்கள் 2 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது.
ரீடைல் இன்வெஸ்டார்ஸ் மூலம் இந்த பங்கு விற்பனையில் 1852.22 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications