டெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது டோட்டா சேவையில் சிறப்பான வளர்ச்சி மற்றும் வாய்ஸ் கால் சேவையில் கிடைத்த அதிகப்படியான வருவாயின் மூலம் இந்நிறுவனத்தின் 3வது காலாண்டு வருவாய் இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா நாட்டில் தனது வர்த்தகம் குறைவாக இருந்தாலும் இந்தியாவில் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் நடந்த வர்த்தகத்தின் மூலம் 1,436 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் 610 கோடி ரூபாயாக இருக்கிறது.

மேலும் நிறுவனத்தின் வருவாய் அளவில் 6 சதவீத உயர்வை கண்டுள்ளது இந்நிறுவனம். இதில் இந்திய வர்த்தகத்தில் 13 சதவீத வளர்ச்சியும், ஆப்பிரிக்கா சந்தையில் 4 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.
மேலும் டாலர் வருவாயில் ஒப்பிடும் போது இந்நிறுவனம் இக்காலகட்டத்தில் 4 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications