நிதி பற்றாக்குறையால் ரயில்வே துறையின் வளர்ச்சி பாதிப்பு!! சுரேஷ் பிரபு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய துவங்கியுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக விளங்கும் இந்திய ரயில்வே துறை கடந்த 20 வருடங்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையவில்லை என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

நிதி பற்றாக்குறையால் ரயில்வே துறையின் வளர்ச்சி பாதிப்பு!! சுரேஷ் பிரபு

மேலும் இத்துறை வளர்ச்சி அடைய அதிகப்படியான முதலீடும், அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிதி பற்றாக்குறையால் ரயில்வே துறையின் வளர்ச்சி பாதிப்பு!! சுரேஷ் பிரபு

மேலும் ரயில் பயணிகளின் வருகை எண்ணிக்கையை அதிகரிக்க நான்கு முக்கிய குறிக்கோள்களை வகுத்துள்ளோம். இதன் படி பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான பயணத்தை அளித்தல், ரயில்வே உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், சிறப்பான வாடிக்கையாளர் சேவையை அளித்தல் மற்றும் ரயில்வே துறையின் நிதி நிலைமை மேம்படுத்துவது.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

To invest Rs 8.5 lakh crores over 5 years in Railways

To invest Rs 8.5 lakh crores over 5 years in Railways
Story first published: Thursday, February 26, 2015, 13:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X