டெல்லி: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய துவங்கியுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக விளங்கும் இந்திய ரயில்வே துறை கடந்த 20 வருடங்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையவில்லை என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

மேலும் இத்துறை வளர்ச்சி அடைய அதிகப்படியான முதலீடும், அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ரயில் பயணிகளின் வருகை எண்ணிக்கையை அதிகரிக்க நான்கு முக்கிய குறிக்கோள்களை வகுத்துள்ளோம். இதன் படி பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான பயணத்தை அளித்தல், ரயில்வே உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், சிறப்பான வாடிக்கையாளர் சேவையை அளித்தல் மற்றும் ரயில்வே துறையின் நிதி நிலைமை மேம்படுத்துவது.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications