டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டில் பொது மற்றும் தனியார் நிறுவன பங்கு இருப்பை குறைந்து சுமார் 69,500 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2014ஆம் நிதியாண்டில் இதன் அளவு 58,425 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
கடந்த சில மாதங்களில் மத்திய அரசு சில நிறுவனங்களின் பங்குகளை விற்றது, ஆனால் தற்போது மத்திய அரசு நிர்ணயம் செய்ய இலக்கில் இதன் அளவு மிகவும் குறைவு.
நிதி திரட்டுதல்
இதன் படி 2015ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு இருப்பை குறைப்புதன் மூலம் 36,925 கோடி ரூபாயும், பங்கு விற்பனையில் ஹிந்துஸ்தான் மற்றும் பால்கோ நிறுவனத்தின் எஞ்சிய பங்குகளை விற்பதன் மூலம் 25,000 கோடி ரூபாயும், தனியார் நிறுவனங்களில் ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டியூப்ரோ மற்றும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் 6500 கோடிரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கோல் இந்தியா
பொதுத்துறை நிறுவனங்களில் கோல் இந்தியா நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் 22,558 கோடி ரூபாயும், ஸ்டீல் அத்தாரட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மூலம் 1700 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனம்
மேலும் வருகிற ஏப்ரல் மாதத்தில் ஓஎன்ஜிசி நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகளவில் குறைந்தது. இதன் மூலம் டிசம்பர் மாதம் விற்க வேண்டிய இந்நிறுவன பங்குகளை ஏப்ரல் மாதத்தில் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications