ஆள்சேர்ப்பில் இறங்கிய ஏர் இந்தியா!! 197 பைலட்கள் தேவை..
டெல்லி: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் ஏற்படும் நிறுவன வளர்ச்சி மற்றும் பணியாளர்களின் ஒய்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் சுமார் 197 புதிய பைலட்களை நிறுவனத்தில் இணைக்க உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 1ஆம் தேதி அளித்த தகவலின் படி சுமார் 1464 பைலட்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்தி இரண்டு வருடத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு இந்நிறுவனத்தில் 197 பைலட்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சரான மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாகக நாடாளுமன்றத்திற்கு பதில் அளித்தார்.
கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ஓரே ஒரு பைலட்டை மட்டும் தான் நிறுவனத்தில் இணைத்துக்கொண்டது. 2013ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 2 ஆக இருந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications