ஆள்சேர்ப்பில் இறங்கிய ஏர் இந்தியா!! 197 பைலட்கள் தேவை..
டெல்லி: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் ஏற்படும் நிறுவன வளர்ச்சி மற்றும் பணியாளர்களின் ஒய்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் சுமார் 197 புதிய பைலட்களை நிறுவனத்தில் இணைக்க உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 1ஆம் தேதி அளித்த தகவலின் படி சுமார் 1464 பைலட்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்தி இரண்டு வருடத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு இந்நிறுவனத்தில் 197 பைலட்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சரான மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாகக நாடாளுமன்றத்திற்கு பதில் அளித்தார்.
கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ஓரே ஒரு பைலட்டை மட்டும் தான் நிறுவனத்தில் இணைத்துக்கொண்டது. 2013ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 2 ஆக இருந்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications