டெல்லி: மத்திய அரசு கடந்த வாரம் விமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தியது. இதுக்குறித்து விமான போக்குவரத்து துறையின் வல்லுனரான ஹர்ஷவர்தன் கூறுகையில் விமான கட்டண குறைப்பிற்கு முக்கிய காரணமாக விளங்கும் விமான எரிபொருளின் விலையை மத்திய அரசு 8.2 சதவீதம் அதிகரித்ததை தொடர்ந்து விமான கட்டணம் ஒரு பயணிக்கு சுமார் 500 ரூபாய் வரை உயரும் என தெரிவித்தார்.
சேவை வரி
விமான எரிபொருள் விலை அதிகரித்தது மட்டும் அல்லாமல் மத்திய அரசு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்ட மத்திய பட்ஜெட் அறிக்கையில் சேவை வரியை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் விமான பயணிகளின் கட்டணத்தில் அதிகளவிலான உயர்வு ஏற்படும் எனவும், இத்துறை வளர்ச்சியில் இது மிகப்பெரிய தடையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை
விமான எரிபொருள் விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த 8.2 சதவீதம் உயர்விற்கு பிறகு டெல்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை 50,363 ரூபாயாக உள்ளது.
40 சதவீத செலவீனம்
இந்திய விமான சேவையில் 40 சதவீத செலவீனம் எரிபொருள் உட்கொள்ளுகிறது. இந்த உயர்வால் விமான கட்டணங்கள் நேரடியாக பாதிக்கும்.
சர்வதேச சந்தை
மேலும் சர்வதேச சந்தையில் விமான கட்டணங்கள் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பை ஏற்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சனிக்கிழமையே விலை உயர்வை அறிவித்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications