நேரடி வரி வசூல் 10.6 சதவீத உயர்வு!! இலக்கை எட்ட போராடும் மத்திய அரசு..

டெல்லி: 2014ஆம் நிதியாண்டின் முதல் 11 மாத காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 10.67 சதவீத அதிகரித்து 6.12 இலட்சம் கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி முதலான காலக்கட்டங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 5.53 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது. நடப்பு நிதியாண்டின் இலக்கை எட்டுவதில் நிதியமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரி வாரியம் வேகமாக செயல்பட்டு வருகிறது.

வரி வசூல் இலக்கு

வரி வசூல் இலக்கு

மோடி தலைமையிலான புதிய ஆட்சியில் இடைக்கால படஜெட் அறிக்கையில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவை 7.36 இலட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கை நிர்ணயம் செய்துக்கொண்டது.

ரூ.7.05 லட்சம் கோடி

ரூ.7.05 லட்சம் கோடி

பிப்ரவரி 28ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் 2015-16ஆம் ஆண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கை 7.05 லட்சம் கோடியாக குறைத்துள்ளது.

தனிநபர் வரி வசூல் உயர்வு

தனிநபர் வரி வசூல் உயர்வு

மேலும் கடந்த 11 மாத காலகட்டத்தில் காப்பரேட் வரி அளவு 9.99 சதவீத உயர்வு, தனிநபர் வரி வசூல் அளவு 11.10 சதவீத உயர்வும் அடைந்துள்ளது.

பங்கு பரிவர்த்தனை வரி

பங்கு பரிவர்த்தனை வரி

இக்காலகட்டத்தில் பங்கு பரிவர்த்தனை வரி (STT) வசூல் 45.44 சதவீதம் உயர்ந்து 6,280 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+