மும்பை: நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் 3.88 பில்லியன் டாலர் அளவு உயர்ந்து 338.07 பில்லியன் டாலராக அளவை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெறும் 1.02 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. பிப்ரவரி 28ஆம் தேதி பட்ஜெட் வெளியிட்டை எதிர்பார்த்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.

இதன் மூலம் அன்னியச் செலாவணி இருப்பு சந்தையில் முதலீட்டின் அளவு அதிகளவில் உயர்ந்தது. மேலும் அன்னியச் செலாவணி இருப்பில் நாணய இருப்பு சந்தை மிகப்பெரிய பங்கு வகுக்கிறது. மேலும் இக்காலகட்டத்தில் நாணய இருப்பு சந்தையின் அளவு 3.90 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
மேலும் தங்க இருப்பு அளவு மிகவும் குறைவான அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் மூலம் இக்காலகட்டத்தில் தங்க இருப்பு அளவு 805.3 மில்லியன் டாலர் அளவு உயர்ந்தது 20.18 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications