டெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அதிரடியான ஏலத்தின் எதிரொலியாக ஏலத்தொகை சுமார் 96,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
மேலும் கடந்த 7 நாட்களில் 43 சுற்றுகளில் 2100 MHz, 1800 MHz, 900 MHz மற்றும் 800 MHz பேண்ட் அலைகற்றைகளை ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் இக்கட்டாண சூழ்நிலையின் காரணமாக மத்திய அரசு கணிப்புகளான 82,000 கோடி ரூபாய் அளவை விட 96,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதுவரை 84 சதவீத அலைகற்றைகளை தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று நடக்க இருக்கும் 6 சுற்றுகளில் மீதமுள்ள 16 சதவீத அலைகற்றைகள் ஏலம் விடப்பட்டது. இதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 8 நாள் ஏலத்தில் நாட்டின் மூன்று முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் சேவையை நிலைநிறுத்திக்கொள்ள ஆர்வமாகவும் அதிக தொகையுடன் ஏல விண்ணப்பம் செய்தது. இதுவே மத்திய அரசு கணிப்புகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications