ஒரே வாரத்தில் 2.06 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி சரிவு..
மும்பை: மார்ச் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 2.06 பில்லியன் டாலர் குறைந்து 335.72 பில்லியன் டாலர் அளவை எட்டியது.
சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான யூரோ மற்றும் யென் மதிப்பு 12 வருட சரிவை எட்டியதால், பிற நாடுகள் தங்களின் நாணய மதிப்பு சரிவை மீட்க இந்திய சந்தையில் தங்களது இருப்பைக் குறைத்துக் கொண்டனர்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி மார்ச் 13ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் நாணய இருப்பு 2.06 பில்லியன் டாலர் குறைந்து 335.72 பில்லியன் டாலராக குறைந்ததுள்ளது. இதே காலகட்டத்தில் தான் மும்பை பங்குச் சந்தை அதிகளவிலான சரிவை எட்டியது.
இந்திய சந்தையில் மொத்த நாணய இருப்பில், 20-25 சதவீத அளவு டாலர் அல்லாத நாணய சொத்துக்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications