ஒரு வழியாக ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது.. கஜானாவில் 1.10 லட்சம் கோடி!
டெல்லி: மார்ச் 4ஆம் தேதி துவங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலம் 19வது நாள் ஏல கடைசியில் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.
ஏலத்தில் பங்குபெற்ற நிறுவனங்களிடம் இருந்து ஆரம்ப தொகையை பெற்றுக்கொண்டு ஏலத்தை முடித்துக்கொள்ள மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

4 பேண்டுகளில் 380MHz ஸ்பெக்ட்ரம் அலைகற்றையை ஏப்ரல் 4ஆம் தேதி ஏலம் விட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதன் பிடி ஏலம் துவங்கி 19வது நாள் முடிவில் மத்திய அரசு சுமார் 1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்கள், மூன்றில் கால் பங்கு பணத்தை 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை அடுத்து 10 ஆண்டுகளில் வருடாந்திர தவணை முறையில் செலுத்து வேண்டும் என தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications