எண்ணெய் இறக்குமதியை 10%-ஆக குறைக்க வேண்டும்: நரேந்திர மோடி
டெல்லி: சர்வதேச சந்தையில் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 இடங்களில் உள்ளது.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 2022ஆம் வருடத்திற்குள் எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் இன்று துவங்கி என்ர்ஜி சுமிட் கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 80 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் அளவை 10 சதவீதமாக குறைக்கும் பட்சத்தில் இறக்குமதிக்காக செலவிடப்படும் பணத்தை அதிகளவில் சேமிக்க முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications