எண்ணெய் இறக்குமதியை 10%-ஆக குறைக்க வேண்டும்: நரேந்திர மோடி
டெல்லி: சர்வதேச சந்தையில் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 இடங்களில் உள்ளது.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 2022ஆம் வருடத்திற்குள் எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் இன்று துவங்கி என்ர்ஜி சுமிட் கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 80 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் அளவை 10 சதவீதமாக குறைக்கும் பட்சத்தில் இறக்குமதிக்காக செலவிடப்படும் பணத்தை அதிகளவில் சேமிக்க முடியும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications