புதிய உச்சத்தில் அன்னிய முதலீடு.. 339.99 பில்லியன் டாலர்
மும்பை: மார்ச் 20ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய முதலீடு அளவு 4.26 பில்லியன் டாலர் உயர்ந்து 339.99 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு அறிகுறிகளால் நாட்டின் அன்னிய முதலீட்டின் அளவு 2.036 பில்லியன் டாலர் குறைந்திருந்தது.

தற்போது மத்திய கிழக்கு நாட்டுகளில் நடந்து வரும் போர் பிரச்சனைகள் காரணமாக இந்திய சந்தையில் முதலீட்டு அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அன்னிய நாணய இருப்பு அளவு மார்ச் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.54 பில்லியன் டாலர் அதிகரித்து 314.88 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் நாட்டின் தங்க இருப்பு அளவு மாற்றம் எதுமில்லாமல் 19.837 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications