புதிய உச்சத்தில் அன்னிய முதலீடு.. 339.99 பில்லியன் டாலர்
மும்பை: மார்ச் 20ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய முதலீடு அளவு 4.26 பில்லியன் டாலர் உயர்ந்து 339.99 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு அறிகுறிகளால் நாட்டின் அன்னிய முதலீட்டின் அளவு 2.036 பில்லியன் டாலர் குறைந்திருந்தது.

தற்போது மத்திய கிழக்கு நாட்டுகளில் நடந்து வரும் போர் பிரச்சனைகள் காரணமாக இந்திய சந்தையில் முதலீட்டு அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அன்னிய நாணய இருப்பு அளவு மார்ச் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.54 பில்லியன் டாலர் அதிகரித்து 314.88 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் நாட்டின் தங்க இருப்பு அளவு மாற்றம் எதுமில்லாமல் 19.837 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications