டெல்லி: இந்திய மக்கள் அனைவரும் சாதாரண விளக்குகளை விடுத்து எல்இடி விளக்குகளை பயன்படுத்தினால் வருடத்திற்கு 7 பில்லியன் டாலர் (43,750 கோடி ரூபாய்) பணத்தை சேமிக்க முடியும் என மின்சார துறை அமைச்சரான பியூஷ் கோயல் கூறுகிறார்.
மின்சாரம் உற்பத்தி எந்த அளவிற்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமோ அதற்கு இணையாக மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களும் அதி முக்கியமானவை என டெல்லியில் உர்ஜா சங்கம் நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தைச் சேமிக்க திட்டத்தில், மக்கள் அனைவரும் எல்ஈடி விளக்குகளை பயன்படுத்த வேண்டுகிறோம். இதன் மூலம் அரசின் 7 பில்லியன் டாலர் நிதியைச் சேமிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பியூஷ் கோயல் மின்சார துறை மட்டும் அல்லாமல் நிலக்கரி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் தலைவராகவும் உள்ளார்.
எல்ஈடி விளக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ஒளிர்வு விளக்குகள் (incandescent bulbs) பயன்பாட்டை முற்றிலுமாக குறைத்து விடும் என்றார் கோயல்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications