டெல்லி: இந்திய மக்கள் அனைவரும் சாதாரண விளக்குகளை விடுத்து எல்இடி விளக்குகளை பயன்படுத்தினால் வருடத்திற்கு 7 பில்லியன் டாலர் (43,750 கோடி ரூபாய்) பணத்தை சேமிக்க முடியும் என மின்சார துறை அமைச்சரான பியூஷ் கோயல் கூறுகிறார்.
மின்சாரம் உற்பத்தி எந்த அளவிற்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமோ அதற்கு இணையாக மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களும் அதி முக்கியமானவை என டெல்லியில் உர்ஜா சங்கம் நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தைச் சேமிக்க திட்டத்தில், மக்கள் அனைவரும் எல்ஈடி விளக்குகளை பயன்படுத்த வேண்டுகிறோம். இதன் மூலம் அரசின் 7 பில்லியன் டாலர் நிதியைச் சேமிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பியூஷ் கோயல் மின்சார துறை மட்டும் அல்லாமல் நிலக்கரி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் தலைவராகவும் உள்ளார்.
எல்ஈடி விளக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ஒளிர்வு விளக்குகள் (incandescent bulbs) பயன்பாட்டை முற்றிலுமாக குறைத்து விடும் என்றார் கோயல்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications