டெல்லி: டிசம்பர் மாத முடிவில் இந்தியாவின் மொத்த கடன் அளவு 3.5 சதவீதம் உயர்ந்து 461.9 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
மத்திய அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாத முடிவில் நாட்டின் மொத்த கடன் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் அதிகரித்து 461.9 பில்லியன் டாலராக உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

இந்தியாவின் கடன் அளவு மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுகையில் இதன் அளவு 23.2 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 23.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
2014ஆம் ஆண்டில் மார்ச் மாத முடிவை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் நாட்டின் குறைந்த கால கடன் அளவு 6.7 சதவீதம் குறைந்து 85.6 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் நீண்ட கால கடன் அளவு 6.1 சதவீதம் அதிகரித்து 376.3 பில்லியன் டாலராக உள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications