மறைமுக வரி வசூல்.. இலக்கை விட ரூ.4,000 கோடி அதிகமாக வசூல் செய்த மத்திய அரசு!
டெல்லி: 2014-15ஆம் நிதியாண்டுக்கான மறைமுக வரி வசூல் இலக்கை மத்திய அரசு எட்டியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் 2015-16 நிதியாண்டுக்கான மறைமுக வரி வசூல் இலக்கை அதிகரித்தது. இதனால் இலக்கை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வருமான வரித்துறை அதிவேகமாக செயல்படுத்த துவங்கியது.
இதன் பயனாக இலக்கை விட ரூ.4,000 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது வருமான வரித்துறை.
2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு 5,42,325 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்திருந்தது. மார்ச் 31ஆம் தேதி முடிவில் அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட 4000 கோடி ரூபாய் அதிகமாக 5,46,479 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications