மறைமுக வரி வசூல்.. இலக்கை விட ரூ.4,000 கோடி அதிகமாக வசூல் செய்த மத்திய அரசு!
டெல்லி: 2014-15ஆம் நிதியாண்டுக்கான மறைமுக வரி வசூல் இலக்கை மத்திய அரசு எட்டியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் 2015-16 நிதியாண்டுக்கான மறைமுக வரி வசூல் இலக்கை அதிகரித்தது. இதனால் இலக்கை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வருமான வரித்துறை அதிவேகமாக செயல்படுத்த துவங்கியது.
இதன் பயனாக இலக்கை விட ரூ.4,000 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது வருமான வரித்துறை.
2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு 5,42,325 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்திருந்தது. மார்ச் 31ஆம் தேதி முடிவில் அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட 4000 கோடி ரூபாய் அதிகமாக 5,46,479 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications