டெல்லி: உலகளவில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம்,இந்திய சந்தையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், முதலீட்டை அதிக்கரிக்கத்திட்டமிட்டுள்ளது.
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜான் ரெனால்ட்ஸ், தொலைதொடர்பு மற்றும் ஐடி துறைஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
விற்பனை
இந்நிறுவன தயாரிப்புகள் இந்திய சந்தையில் 3 மடங்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில்,இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தக வரிவாக்கம் செய்ய ஆப்பிள் நிறுவனம் அனைத்துவகையான நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.
சந்திப்பு
இந்திய சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க இந்நிறுவனத்தின் ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா,ஆப்பிரிக்கா பிராந்திய தலைவர் ஜான் ரெனால்ட்ஸ், இந்திய தொலைதொடர்பு மற்றும் ஐடித்துறைஅமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்களைச் சந்தித்தார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D)
இச்சந்திப்பில் ரவி சங்கர் ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை இந்திய சந்தையில் மொபைல் மற்றும்டெலிக்காம் துறையில் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கும்படி வலியுறுத்தினார். இதுக்குறித்து விரையில்தங்களது முடிவுகளைத் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களை அதிகளவில் உருவாக்க மேக் இன்இந்தியா திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஆஸ்தான உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான்-ஐஇந்தியாவில் முழுமையாகச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
மொபைல் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் 100 கோடிக்கு மேற்பட்ட மொபைல்வாடிக்கையாளர்கள் உள்ளனர், அதேபோல் 300மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமான இண்டர்நெட் பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications