டெல்லி: இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம், இணையச் சமநிலை (Net Neutrality) பற்றி முக்கிய விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாத முடிவில் 2.90 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் கொண்டு நாட்டின்மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஏட்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனம் (2.35 மில்லியன்வாடிக்கையாளர்கள்), வோடாபோன் இந்தியா (1.36 மில்லியன் வாடிக்கையாளர்கள்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப்பிடித்துள்ளதாகச் செல்லுலார் ஆப்ரேட்டார்கள் அமைப்பு (COAI) தெரிவித்துள்ளது.
மார்ச் மாத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர்களுடன் சேர்த்து மொத்தமாக 226.02 மில்லியன்மொபைல் வாடிக்கையாளர்களைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் அளவு 1.17 சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் இந்தியாவின் மொத்த மொபைல் சேவை பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 705.20 மில்லியனாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications