டெல்லி: இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம், இணையச் சமநிலை (Net Neutrality) பற்றி முக்கிய விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாத முடிவில் 2.90 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் கொண்டு நாட்டின்மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஏட்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனம் (2.35 மில்லியன்வாடிக்கையாளர்கள்), வோடாபோன் இந்தியா (1.36 மில்லியன் வாடிக்கையாளர்கள்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப்பிடித்துள்ளதாகச் செல்லுலார் ஆப்ரேட்டார்கள் அமைப்பு (COAI) தெரிவித்துள்ளது.
மார்ச் மாத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர்களுடன் சேர்த்து மொத்தமாக 226.02 மில்லியன்மொபைல் வாடிக்கையாளர்களைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் அளவு 1.17 சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் இந்தியாவின் மொத்த மொபைல் சேவை பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 705.20 மில்லியனாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications