பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது இணையப் பக்கசேவையை (desktop website services) மூடிவிட்டு முற்றிலும் மொபைல் வர்த்தகத் தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இணை நிறுவனமான மைந்த்ரா வருகிற மே 1ஆம் தேதி முதல் தனது இணையப் பக்க சேவையை மூடமுடிவு செய்துள்ளது. இதே பாணியைப் பிளிப்கார்ட் நிறுவனமும் பின் தொடர திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கத்து.

இதுகுறித்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை தலைவரான மைக்கல் அதானி, இந்தாண்டு இறுதிக்குள் இணையப் பக்க சேவையை மூட பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மொபைல் வாடிக்கையார்களைக் கவரவே இத்தகைய முடிவுகள் எடுக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தில் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெறும் 6 சதவீதமாகும், 18 மாத காலத்தில் இதன் அளவு சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications