29 சதவீத லாப உயர்வுடன் கோட்டாக் மஹிந்திரா வங்கி!
மும்பை: 2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் நாட்டின் 5வது மிகப்பெரிய தனியார் வங்கியான கோட்டா மஹிந்திரா வங்கியின் லாப அளவு 29.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இவ்வங்கியின் லாபம் 527 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் வங்கியின் பங்குதாரர்களுக்கு 1:1 சதவீதத்தில் போன்ஸ் பங்குகள் அளிக்கவும் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
சந்தையின் கணிப்பின் படி இக்காலாண்டில் வங்கி சுமார் 485.7 கோடி ரூபாய் லாபம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டநிலையில், 527 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது கோட்டாக் மஹிந்திரா வங்கி.
சமீபத்தில் இவ்வங்கி ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கைபற்றி நாட்டின் 5வது மிகப்பெரிய தனியார் வங்கியாகஉருவெடுத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications