29 சதவீத லாப உயர்வுடன் கோட்டாக் மஹிந்திரா வங்கி!
மும்பை: 2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் நாட்டின் 5வது மிகப்பெரிய தனியார் வங்கியான கோட்டா மஹிந்திரா வங்கியின் லாப அளவு 29.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இவ்வங்கியின் லாபம் 527 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் வங்கியின் பங்குதாரர்களுக்கு 1:1 சதவீதத்தில் போன்ஸ் பங்குகள் அளிக்கவும் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
சந்தையின் கணிப்பின் படி இக்காலாண்டில் வங்கி சுமார் 485.7 கோடி ரூபாய் லாபம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டநிலையில், 527 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது கோட்டாக் மஹிந்திரா வங்கி.
சமீபத்தில் இவ்வங்கி ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கைபற்றி நாட்டின் 5வது மிகப்பெரிய தனியார் வங்கியாகஉருவெடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications