சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிதிநிலை மேம்படுத்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளது.
தற்போது விப்ரோ நிறுவனம் 300 மில்லியன் டாலர் மறுசீரமைப்பு திட்டத்தில் இறங்கியுள்ளது. அதேபோல் சின்டெல், சீமென்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களும் தங்களது செயல்பட்டை துவங்கியுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கையில், பணியாளர்கள் வெளியேற்றமும் அடங்கும் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.
ஐடித்துறை சிறப்பான வளர்ச்சியில் இருந்தாலும், நிறுவனங்களின் நிதிநிலை மோசமாக உள்ளதாக ஐடி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
ஜொலிக்கும் இந்தியா
ப்யூச்சர் - பார்தி
4,500 பேரின் வேலைக்கு வேட்டு
கட்டணங்களை குறைத்தது பிஎஸ்என்எல்!
20 வருஷம் போதும்...
சின்டெல்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
பிளிப்கார்ட், அமேசான் தப்பித்தது...
வாங்க அபிட் அலி..
பெரிய தலைகள் வெளியேற்றம்!
இன்போசிஸ்
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.