மும்பை: நாணய மசோதாவிற்கு இணைங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு யுத்திகளுடன் புதிய ரூபாய் நோட்டுகளை, கூடியவிரைவில் அச்சடித்துப் பொது விநியோகத்திற்கு விட உள்ளதாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
இன்றைய தேதி வரையில் இந்தியாவில் போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தபின்யாராலும் அச்சடிக்க முடியாத வகையில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளம் என ரிசர்வ் வங்கியின் துணைகவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
கள்ள நோட்டுகள்
இந்திய சந்தையில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அவை அனைத்தும் பாமர மக்களின் கண்களுக்குப் புலப்படாத வகையில் அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளோம்.
புதிய ரூபாய் நோட்டுகள்
இப்பிரச்சனையை விரைவில் களையும் வண்ணம் ரிசர்வ் வங்கி பாதுகாப்பான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கஉள்ளது.
ஆர்.காந்தி
தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் பேப்பர் தரம், பாதுகாப்பு நூலிலை, மை போன்றவற்றுக்கு ஈடு செய்யும்அளவில் இல்லை என்று காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications