சந்தையில் உள்நாட்டு முதலீடு அதிகரித்தால் டாலர் மதிப்புச் சரிவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்ததால், நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து 63.46 என்றஅளவை எட்டியுள்ளது.

சந்தையில் டாலர் மதிப்பின் உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி, செய்த டாலர் முதலீட்டின் மூலம் கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு மிதமான வேகத்தில் உயர்ந்து வருகிறது.

சந்தையில் உள்நாட்டு முதலீடு அதிகரித்தால் டாலர் மதிப்புச் சரிவு!

கடந்த வாரம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.15 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாலர் முதலீடுகள் தொடர் குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பங்குச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டுவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

சந்தையில் உள்நாட்டு முதலீடு அதிகரித்தால் டாலர் மதிப்புச் சரிவு!

வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 35 பைசா வரை உயர்ந்து 63.65 ரூபாய் என்ற அளவை எட்டிோயது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee sees smart recovery, firms up against US dollar

Rising for the third straight day, the rupee strengthened by 19 paise to 63.46 against the US dollar today on continued selling of the American currency by banks and exporters.
Story first published: Friday, May 15, 2015, 14:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X