மும்பை: இன்றைய வர்த்தகத்தில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்ததால், நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து 63.46 என்றஅளவை எட்டியுள்ளது.
சந்தையில் டாலர் மதிப்பின் உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி, செய்த டாலர் முதலீட்டின் மூலம் கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு மிதமான வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.15 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாலர் முதலீடுகள் தொடர் குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பங்குச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டுவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 35 பைசா வரை உயர்ந்து 63.65 ரூபாய் என்ற அளவை எட்டிோயது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications