டெல்லி: சிண்டிகேட் வங்கியின் முன்னாள் தலைவர் சுதீர் குமார் ஜெயின் பணி நீக்கம் செய்த பிறகு நிதியமைச்சகத்தின் பலகட்ட ஆய்வு மற்றும் தேர்வுகளுக்குப் பின் அருண் ஸ்ரீவஸ்தவ அவர்களை இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும்தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வங்கியின் பொறுப்புகளில் மே 15ஆம் முதல் (இன்று) முதல் செயல்பட உள்ளார்.

இதன் காரணமாகப் பங்குச் சந்தையில் சிண்டிகேட் வங்கியின் பங்குகள் 1.25 புள்ளிகள் மட்டுமே சரிந்து 109.75 ரூபாயில்இந்நிறுவனப் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சிண்டிகேட் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுதீர் குமார் ஜெயின் மீது லஞ்ச ஒழிப்புபுகாரின் பெயரில் நிதியமைச்சகம் இவரைப் பணியில் இருந்து நீக்கியது.

நிறுவனங்களின் கடன் அளவீட்டை உயர்த்த சுதிர் தத்தம் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வங்கியதாகவும், சிபிஐசோதனையில் லஞ்சப் பணம் சுமார் 50 லட்சம் கைப்பற்றியுள்ளது. மேலும் பல சொத்து பத்திரங்களும் கைபற்றப்பட்டு உள்ளதாகச் சிபிஐ தெரிவித்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications