டெல்லி: சிண்டிகேட் வங்கியின் முன்னாள் தலைவர் சுதீர் குமார் ஜெயின் பணி நீக்கம் செய்த பிறகு நிதியமைச்சகத்தின் பலகட்ட ஆய்வு மற்றும் தேர்வுகளுக்குப் பின் அருண் ஸ்ரீவஸ்தவ அவர்களை இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும்தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வங்கியின் பொறுப்புகளில் மே 15ஆம் முதல் (இன்று) முதல் செயல்பட உள்ளார்.

இதன் காரணமாகப் பங்குச் சந்தையில் சிண்டிகேட் வங்கியின் பங்குகள் 1.25 புள்ளிகள் மட்டுமே சரிந்து 109.75 ரூபாயில்இந்நிறுவனப் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சிண்டிகேட் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுதீர் குமார் ஜெயின் மீது லஞ்ச ஒழிப்புபுகாரின் பெயரில் நிதியமைச்சகம் இவரைப் பணியில் இருந்து நீக்கியது.

நிறுவனங்களின் கடன் அளவீட்டை உயர்த்த சுதிர் தத்தம் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வங்கியதாகவும், சிபிஐசோதனையில் லஞ்சப் பணம் சுமார் 50 லட்சம் கைப்பற்றியுள்ளது. மேலும் பல சொத்து பத்திரங்களும் கைபற்றப்பட்டு உள்ளதாகச் சிபிஐ தெரிவித்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications