டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 2014ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சுமார் 3,742.02 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
இது கடந்த வருடத்தை விடவும் 23 சதவீதம் அதிகமாகும், 2013ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் மொத்த லாபம் ரூ.3040.7 கோடியாக இருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்டின் மொத்த லாப அளவும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ வங்கித் இன்று வெளியிட்ட காலாண்டும் மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2014ஆம் நிதியாண்டில் இவ்வங்கியின் மொத்த லாபம் 13,101.57 கோடி ரூபாயாகும்.
தனியார் வங்கித்துறையில், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிகளை ஒப்பிடுகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வராக் கடன் அளவு குறைவாகவே உள்ளது.
இன்றைய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீதம் அளவில் உயர்ந்தாலும், காலாண்டு முடிவுகளுக்குப் பின் 1.2 சதவீதம் சரிந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications