டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 2014ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சுமார் 3,742.02 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
இது கடந்த வருடத்தை விடவும் 23 சதவீதம் அதிகமாகும், 2013ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் மொத்த லாபம் ரூ.3040.7 கோடியாக இருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்டின் மொத்த லாப அளவும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ வங்கித் இன்று வெளியிட்ட காலாண்டும் மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2014ஆம் நிதியாண்டில் இவ்வங்கியின் மொத்த லாபம் 13,101.57 கோடி ரூபாயாகும்.
தனியார் வங்கித்துறையில், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிகளை ஒப்பிடுகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வராக் கடன் அளவு குறைவாகவே உள்ளது.
இன்றைய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீதம் அளவில் உயர்ந்தாலும், காலாண்டு முடிவுகளுக்குப் பின் 1.2 சதவீதம் சரிந்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications