மும்பை: இந்தியாவின் பலதுறை நிறுவனமான மஹிந்திரா அண்ட்மஹிந்திரா குழுமம், ஜப்பான் மிட்சுபிஷி டிராக்டர் மற்றும் விவசாய உபகரண நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த 33 சதவீத பங்குகளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் 25 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியதாகப் பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தது மஹிந்திரா குழுமம் குறிப்பிட்டு இருந்தது.

இவ்விரு நிறுவனங்களின் இணைப்பின் மூலம் ஆசிய சந்தையில் வர்த்தக்ததை அதிகரிக்க இக்கூட்டணி திட்டம் தீட்டு வருகிறது.
மேலும் 33 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் மிட்சுபிஷி நிர்வாகத்தில் 4 உறுப்பினர்களுக்கான இடத்தை மஹிந்திரா பெறுகிறது.

அதுமட்டும் அல்லாலமல் நிறுவன இணைப்பின் மஹிந்திரா தொழிற்சாலையும் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்பட உள்ளது.
இந்திய சந்தையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 17 பில்லியன் டாலராகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications