மும்பை: இந்தியாவின் பலதுறை நிறுவனமான மஹிந்திரா அண்ட்மஹிந்திரா குழுமம், ஜப்பான் மிட்சுபிஷி டிராக்டர் மற்றும் விவசாய உபகரண நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த 33 சதவீத பங்குகளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் 25 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியதாகப் பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தது மஹிந்திரா குழுமம் குறிப்பிட்டு இருந்தது.

இவ்விரு நிறுவனங்களின் இணைப்பின் மூலம் ஆசிய சந்தையில் வர்த்தக்ததை அதிகரிக்க இக்கூட்டணி திட்டம் தீட்டு வருகிறது.
மேலும் 33 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் மிட்சுபிஷி நிர்வாகத்தில் 4 உறுப்பினர்களுக்கான இடத்தை மஹிந்திரா பெறுகிறது.

அதுமட்டும் அல்லாலமல் நிறுவன இணைப்பின் மஹிந்திரா தொழிற்சாலையும் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்பட உள்ளது.
இந்திய சந்தையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 17 பில்லியன் டாலராகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications