ஹைதராபாத்: உலகின் மிகப்பெரிய இண்டர்நெட் நிறுவனமான கூகிள், ஏற்கனவே இந்தியாவில் நான்கு இடங்களில் அலுவலகங்களை அமைத்திருந்தாலும், ஹைதராபாத்தில் பிரத்தியகமாக 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கூகிள் கேம்பஸ்-யை உருவாக்க உள்ளது.
இப்புதிய அலுவலகம் 3 மூன்று முக்கியப் பிராஜெக்டை முக்கியக் குறிக்கோளாகக் கொண்சு துவக்கப்பட்டுள்ளது.
1,500 கோடி ரூபாய் முதலீடு
கூகிள் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே மும்பை, கூர்கான், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இருக்கும் போது. இந்நிறுவனத்தின் மூன்று முக்கியத் திட்ட வளர்ச்சிக்காகக் கூகிள் 1,500 கோடி முதலீட்டில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க உள்ளது.
இது அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள அலுவலகங்களில் மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் கூகிள் தெரிவித்துள்ளது.
மூன்று முக்கியப் பிராஜெட்
இந்த அலுவலகம் சூப்பர் பாஸ்ட் கூகிள் பைபர் பிரான்ட்பேன்டு சர்வீஸ், ஸ்டிரீட் வியூவ் மற்றும் கூகிள் கல்வி ஆகியவற்றை மையமாக வைத்துத் துவக்கப்பட்டுள்ளதாகத் தெலுங்கான ஐடித்துறை செயலாளர் ஜேஷ் ராஜன் தெரிவித்தார்.
13,000 பணியாளர்கள்
1,500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்தப் புதிய அலுவலகம் அடுத்த 4 வருடத்தில் முழுமையாகச் செயல்பட உள்ளது. மேலும் இந்தப் புதிய அலுவலகத்தில் 13,000 பணியாளர்கள் அடக்க உள்ளது.
கூகிள் தலைமையகம்
தெலுங்கானா ஐடித்துறையின் சார்பாக ராஜன் கடந்த மே 11ஆம் தேதி கூகிள் நிறுவனத்தின் Mountain View, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று பல தலைவர்களைச் சந்தித்துத இந்தியாவிலும், ஹைதராபாத்தில் உள்ள வாய்ப்புகளைக் குறித்து விவரித்தார்.
கூகிள்
இதன் பின் கூகிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஹைதராபாத்தில் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணியில் தெலுங்கான அரசுடன் இணைய உள்ளதாகத் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட்
மேலும் உலகிலேயே மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் ஹைதராபாத்தில் நகரத்தில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கத்து.
More From GoodReturns

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications