மும்பை: இந்தியாவில் பிஸ்கட் விற்பனையில் முன்னணியில் இருந்த பார்லே நிறுவனத்தைப் பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு பிரிட்டானியா ஓரம்கட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
25,000 கோடி ரூபாய் வர்த்தகமான பிஸ்கட் விற்பனை சந்தையில் கடந்த சில மாதங்களாக நுசில் வாடியா தலைமை வகிக்கும் பிரிட்டானிய நிறுவனம் செய்த மாற்றங்களின் மூலம் விற்பனை அளவு உயர்ந்து பார்லே நிறுவனத்தை முந்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சந்தை மதிப்பின் படி ஏப்ரல் மாத்தில் பிரிட்டானிய 28 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது, இதேகாலகட்டத்தில் பிர்லே நிறுவனம் 27.5 சதவீதத்தைப் பெற்று இருந்தது.
வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது பார்லே நிறுவனம் தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. பார்லே நிறுவனத்தின் பார்லே ஜி பிஸ்கட் விற்பனையை இன்றளவும் எந்த ஒரு நிறுவனத்தாலும் தகர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்லே நிறுவனத்தை விஜய் சவுகான் மற்றும் சரத் சவுகான் ஆகியோர் தலைமை வகித்து வழிநடத்துகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications