டெல்லி: ஏப்ரல் மாத்தில் நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தி அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 4.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் பங்குச்சந்தையில் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்திக்கும் எனவும், குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியை எட்டும் எனப் பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கணிப்புகள்
ஏப்ரல் மாத தொழிற்துறை வளர்ச்சி, சந்தை வல்லுனர்களின் கணிப்பான 1.6 - 2 சதவீதத்தைத் தகர்த்து 4.1 சதவீதமாகப் பதிவு செய்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் இதன் அளவு 2.1 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் பணவீக்கம்
இந்நிலையில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் அளவு ஏப்ரல் மாத்தில் 4.87 சதவீதம் அளவு உயர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.
உற்பத்தி அளவு இரட்டிப்பு
நாட்டின் மொத்த உற்பத்தி அளவு மார்ச் மாத்தில் சுமார் 5.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இதன் இரட்டிப்பாகியுள்ளது.
இதன் மூலம் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவில் செயல்படத் துவங்கியதைக் காட்டுகிறது.
கலால் வரி
இந்தியாவில் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதால், மத்திய அரசின் கலால் வரி வசூல் சுமார் 84 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் செரிவித்துள்ளது.
கடந்த மே 2014ஆம் ஆண்டில் நாட்டின் கலால் வரி வசூல் 11,838 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் தற்போது 84 சதவீதம் அதிகரித்து 21,809 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications