மும்பை: இந்தியாவில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் ரூபாய் மதிப்பு கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 21 மாத சரிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கப் பெடரல் வங்கியின் பாலிசி ஆலோசனை கூட்டம் துவங்கியதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.9 பைசா உயர்ந்து 64.15 ரூபாயை அடைந்து 21 மாத சரிவில் இருந்து தப்பியது.
கடந்த ஒரு வார காலமாக இந்திய சந்தையில் இருந்து முதலீட்டை விடவும் நிதி வெளியேற்றம் அதிகமாக இருந்தது, அதுவே ஆமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 மாத சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதே நிலையில் கிரீஸ் நாடும் அதிகளவிலான டாலர் தேவையில் இருப்பதாலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகமாக இருந்தது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications