மும்பை: இந்தியாவில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் ரூபாய் மதிப்பு கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 21 மாத சரிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கப் பெடரல் வங்கியின் பாலிசி ஆலோசனை கூட்டம் துவங்கியதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.9 பைசா உயர்ந்து 64.15 ரூபாயை அடைந்து 21 மாத சரிவில் இருந்து தப்பியது.
கடந்த ஒரு வார காலமாக இந்திய சந்தையில் இருந்து முதலீட்டை விடவும் நிதி வெளியேற்றம் அதிகமாக இருந்தது, அதுவே ஆமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 மாத சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதே நிலையில் கிரீஸ் நாடும் அதிகளவிலான டாலர் தேவையில் இருப்பதாலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகமாக இருந்தது.
More From GoodReturns

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications