டெல்லி: பொதுவாக மே மாதம் கோடை விடுமுறை என்பதால் இந்தியாவில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வருடம் இக்காலகட்டத்தில் விமானப் பயணிகள் எண்ணிக்கை சுமார் 18.35 சதவீதம் உயர்ந்துள்ளது.
வழக்கம் போல் இவ்வருடமும் இண்டிகோ நிறுவனம் அதிகளவிலான பயணிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 3இல் ஒரு பங்கு பயணிகளைத் தனது வாடிக்கையாளராக வைத்துள்ளது.

மே மாத்தில் இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 71.27 லட்சம் பயணிகளைப் பெற்றுள்ளது, கடந்த வருடம் இதன் அளவு 60.22 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பயணங்களில் 93.10 சதவீத டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. இந்நிறுவனம் அறிவித்த சலுகைகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அதிகளவிலான பயணிகளை அளித்துள்ளது.
இண்டிகோ 27.69 இலட்சம் பயணிகள், ஜெட் ஏர்வேஸ் 13.01 பயணிகளைக் கொண்டு சிறப்பான லாபத்தைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications