10% பங்குகளை விற்று 400 மில்லியன் டாலர் நிதிதிரட்டும் இண்டிகோ!
மும்பை: நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தனது விரிவாக்க பணிகளுக்காக 10 சதவீத பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது.
இவ்விற்பனையின் மூலம் சுமார் 400 மில்லியன் டாலர் வரை நிதித்திரட்ட இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது பங்குகளை ஐபிஓ சந்தையில் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகளை அடுத்த 60 நாட்களில் பெறப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனப் பங்குகள் புத்தக மதிப்பை விடவும் 8 மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவின் படி இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,242 கோடி ரூபாய் என்ற அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சக போட்டியாளரான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,115 கோடியாகும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications