டெல்லி: உலகின் மிகப்பெரிய விமான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டியுள்ளது.
இதுகுறித்து ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் Bernhard Gerwert செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, டுலூஸ் பகுதியில் அமைந்துள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் கிளையைப் பார்வையிட்டார். இப்போது அங்குள்ள இந்திய பணியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

இச்சந்திப்பில் இந்தியாவில் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை மற்றும் சிவில் ஏவியேஷன் துறை சார்ந்த திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆலோசனை செய்ததாகப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த 5 வருடத்தில் சிறிய ரக விமானங்கள் உற்பத்தி ஏர்பஸ் நிறுவனத்தின் மூதலீடு 400 மில்லியன் டாலரில் இருந்து 2 பில்லியன் டாலர் வரை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ஏர்பஸ் நிறுவனத்தின் 2 கிளைகளில் சுமார் 400 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications