சென்னை: அதிகப்படியான சம்பளம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்தினால், நிறுவனம் செய்யும் ஏமாற்று வேலைகளை கண்டும் காணாமல் அமைதியாக இருந்த இந்திய ஐடி ஊழியர்கள் தற்போது விழித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு 25,000க்கும் அதிகமான பணியாளர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற தயாரான டிசிஎஸ் நிறுவனத்தை எதிர்த்து இந்நிறுவன பணியாளர்கள் இந்தியாவில் முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். அதன் பின் ஐடி நிறுவன ஊழியர்களுக்கென தனிப்பட்ட பல அமைப்புகள் முதல் முறையாக உதயமானது.
இதேபோன்று விப்ரோ நிறுவனத்தில் தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. இதற்காக இந்நிறுவன பணியாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
நடப்பதை பார்த்தால் இந்தியாவில் தொழிலாளர் புரட்சி துவங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
சூப்பர் ஸ்டார் சூரி பயாலா!
'கல்யான்'ராமன்
யாருடா இந்த ராகுல் யாதவ்..
டிஜிட்டல் இந்தியா தாக்கம்..
யாருக்கும் இல்ல போகடா..
இது புதுசு.. கொஞ்சம் உஷார்..
ஹலோ என்ஆர்ஐ
அட பாவமே..
செம் டீல் மா...
ரெக்கரிங் டெபாசிட்
'கிரீஸ்' நாட்டின் நிலை
ஃபாக்ஸ்கான் - அதானி கூட்டணி