பூரி: மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒடிசா மாநிலத்தில் மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 830 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக இத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பூரி நகரில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் வை-பை சோன் சேவையை துவக்கி வைத்த ரவி சங்கர் பிரசாத் ஒடிசாவில் தனது முதலீட்டு திட்டத்தை பற்றி தெரிவித்தார்.

இதில் 400 கோடி ரூபாயை நேஷ்னல் ஆப்டிக் பைபர் நெர்வொர்க் சேவையில் முதலீடு செய்யவும் ரவி சங்கர் பிரசாத் திட்டமிட்டுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான, நாட்டின் வரலாறு சிறப்புமிக்க இடங்களில் வை-பை சோன் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஜெகநாதர் கோவிலில் இச்சேவை துவங்கப்பட்டது.

இத்துவக்க நிகழ்ச்சியில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் மாநில அமைச்சர் பிரணாப் பிரகாஷ் தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications