டெல்லி: இந்தியாவில் 2018ஆம் ஆண்டிற்குள் மில்லியனர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும், 2023ஆம் ஆண்டில் அதன் அளவு இரட்டிப்பாக அதிகரிக்கும் எனப் பன்னாட்டு நிறுவனம் செய்த ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கிறது.
நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என இந்த ஆய்வுகள் தெரிவிக்கிறது.
வெல்த் எக்ஸ் நிறுவனம்
உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சொத்துக்கள் குறித்த ஆய்வுகளைச் செய்து வரும் வெல்த் எக்ஸ் நிறுவனம் தான் இத்தகைய அய்வை நடத்தியது.
27 சதவீதம்
கடந்த 1 வருடத்தில் மட்டும் இந்தியாவில் மில்லியன் டாலர் சொத்தகள் உடைய பணக்காரர்கள் எண்ணிக்கை 1,96,000 இல் இருந்து 2,50,000 அளவு உயர்ந்துள்ளது. இது சுமார் 27 சதவீதம் அதிகமாகும்.
இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்காவில் பணக்காரர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயரும் எனவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
ஆடம்பர சந்தை
பணக்காரர்களின் எண்ணிக்கை உயரும் போது ஆடம்பர பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும்.
பணக்காரர்கள் எண்ணிக்கை
இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, கல்வி அறிவு இருப்பது, தொழில்முனைவு அதிகமாக இருப்பது ஆகியவையின் முக்கியக் காரணமாக ஒரு நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை உயரும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications