டெல்லி: மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், முதன் முதலாக உற்பத்தியைத் துவங்கியதும், ஏற்றுமதி செய்யததும் நாங்க தான் எனப் பெருமைப்படுகிறது பாக்ஸ்கான்.
சீனா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள்
தைவான் நிறுவனமான பாக்ஸ்கான் ஆந்திர பிரதேசத்தில் உள்ள புதிய தொழிற்சாலையில் சீனாவின் சியோமி மற்றும் அமெரிக்காவின் இன்போக்கஸ் நிறுவனங்களுக்கான மொபைல் தயாரிப்பைத் துவங்கி ஏற்றுமதி செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ சிட்டி
பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை ஆந்திர மாநிலத்தில் 7000 ஏக்கர் ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைந்துள்ளது.
10,000 மொபைல் போன்
இத்தொழிற்சாலையில் தினமும் 10,000த்திற்கும் அதிகமான மொபைல் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சிறிய அளவு
சீனாவில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையை ஒப்பிடுகையில் இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியிலும் சரி, அளவிலும் சரி மிகவும் சிறியது.
77 கோடி ரூபாய்
இத்தொழிற்சாலை 77 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டது. இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 4 தொழிற்சாலைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications