டெல்லி: மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு முக்கிய மருந்து வகைகளை விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் அரசு மீண்டும் நீரிழிவு, தொற்று, செரிமானக் கோளாறுகள் மற்றும் வலி நிவாரணத்திற்கான மருந்துகளை மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் வகையில் 39க்கும் அதிகமான மருந்து வகைகளை விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சந்தையைப் பொருந்த வரை இந்த மருந்துகளின் வர்த்தக மதிப்பு மட்டும் 1,054 கோடி ரூபாய்ய இதன் விலை மத்திய அரசு 5 - 40 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நேசிய மருந்து விலை ஆணையம் தனது இணையத் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் 652 மருந்து வகைகள் விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவித்துள்ள 39 மருந்து வகைகள் பன்னாட்டு நிறுவனங்களான அப்பாட், கிளாசோஸ்மித்கிளைன் மற்றும் இந்திய நிறுவனங்களான லூபின்,காடிலா ஹெல்த்கேர், ஐபிசிஏ மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் தயாரிக்கப்படுபவை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications