டெல்லி: மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு முக்கிய மருந்து வகைகளை விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் அரசு மீண்டும் நீரிழிவு, தொற்று, செரிமானக் கோளாறுகள் மற்றும் வலி நிவாரணத்திற்கான மருந்துகளை மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் வகையில் 39க்கும் அதிகமான மருந்து வகைகளை விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சந்தையைப் பொருந்த வரை இந்த மருந்துகளின் வர்த்தக மதிப்பு மட்டும் 1,054 கோடி ரூபாய்ய இதன் விலை மத்திய அரசு 5 - 40 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நேசிய மருந்து விலை ஆணையம் தனது இணையத் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் 652 மருந்து வகைகள் விலை கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவித்துள்ள 39 மருந்து வகைகள் பன்னாட்டு நிறுவனங்களான அப்பாட், கிளாசோஸ்மித்கிளைன் மற்றும் இந்திய நிறுவனங்களான லூபின்,காடிலா ஹெல்த்கேர், ஐபிசிஏ மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் தயாரிக்கப்படுபவை.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications