மும்பை: இனி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடன் நிலுவையை செலுத்த மூன்று நாள் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.
வியாழக்கிழமை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, இன்று முதல் வங்கிகள், கிரெடிட் கார்டு தவணை தொகைக்கான கெடு தேதிக்கு (Due date) மூன்று நாள் பின்னரே அபராதம் விதிக்க வேண்டும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதனால் கிரெடிட் கார்டு உரிமையாளருக்கு தவணை தொகை செலுத்த மூன்று நாள் கூடுதலாக கிடைத்துள்ளது.
விடுமுறை
இப்புதிய அறிவிப்பின் மூலம் வங்கிகள் விடுமுறை மற்றும் பிற காரணங்களுக்காக விடப்படும் விடுமுறைகள் ஈடு செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ-யின் செக்
ஒவ்வொரு லேட் பேமென்ட் ஆதாவது, கெடு தேதிக்கு பின் மூன்று நாட்களில் செலுத்தப்படும் தவணையை குறித்த அறிவிப்புகளை சிபில் போன்ற நிறுவனங்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கிரெடிட் ஸ்கோர்
ஆர்பிஐ-யின் இத்தகைய அறிவிப்பின் மூலம், தவணைத் தொகை செலுத்த தவறினால் வாடிக்கையாளரின் கிரேட் ஸ்கோர் கண்டிப்பாக குறையஅதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
அபராதம்
தவணையை உரிய நேரத்தில் செலுத்த தவறினால் வங்கிகள் 100 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை அபராதம் விதிக்கும். இதுமட்டும் அல்லாமல் கிரெடிட் ஸ்கோர் குறையும்.
முடிவுரை
எனவே இந்த மூன்று நாட்களை கணக்கில் கொள்ளாமல் கிரெடிட் கார்டு உரிமையாளர்கள் தங்களது தவணையை உரிய நேரத்தில் செலுத்தவது உத்தமம்.
இத டிரைய் பண்ணுங்களேன்!
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications