ஆட்குறைப்பில் இறங்கும் டாடா ஸ்டீல்.. 720 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!
மும்பை: இந்தியாவின் முன்னணி ஸ்டீல் மற்றும் இரும்பு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் தனது பிரட்டன் கிளைகளில் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் அதிக லாபம் தரும் ஏரோஸ்பேஸ் துறையில் கவனம் செய்யத் திட்டமிட்டுள்ளதால், பிரட்டனில் உள்ள ரொதர்ஹேம் தொழிற்சாலையில் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதன் பின் நிறுவனம் ரொதர்ஹேம் கிளையில் மேம்படுத்தப்பட்ட இரும்பு பார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்குறைப்பிற்கான பணிகளை டாடா ஸ்டீல் விரைவாகச் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications