2030ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி அளவு 8 டிரில்லியன் டாலராக உயரும்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 8 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும் என மத்திய அரசின் புதிய அமைப்பான நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.

 
2030ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி அளவு 8 டிரில்லியன் டாலராக உயரும்!

இந்தியாவில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே இந்த இலக்கை இந்தியா எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

(இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு வெற்றி நிச்சயம்..)(இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு வெற்றி நிச்சயம்..)

அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தப்படியாக உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது எனவு கூறினார்.

தற்போதைய நிலையில் நாட்டின் ஜிடிபி அளவு 2 லட்சம் கோடி டாலராக உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் கணிப்புகளின் படி அடுத்த 15 ஆண்டுகளில் இதன் அளவு நான்கு மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India GDP to hit $8 trillion by 2030

NITI Aayog vice-chairman Arvind Panagariya on Friday exuded confidence that India could be an $8-trillion economy within next 15 years or even less if it continues with growth-enabling policies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X