டெல்லி: இந்திய ரயில்வே துறையில் முதலீடு அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் 3 சதவீதம் வரை உயரும் என ரியல்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்களை விரிவுபடுத்தினால் நாட்டின் பொருளாதாரம் 3 சதவீதம் வரை உயரும் என அவர் கூறினார்.

மேலும் அவர் இந்திய ரயில்வே துறையைச் சீனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார் இதில், சீனாவைப் பார்க்கும்போது அந்நாட்டு ரயில்வே போக்குவரத்தில் அதிக முதலீடுகளைச் செய்தது, அதிகளவிலான நகரங்களை இணைத்ததுள்ளது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குவது நெருக்கடி தான்.
இப்பிரச்சனையைக் களைய இரு வழிப்பாதை மற்றும் மூன்று வழிப்பாதை அமைக்க வேண்டும் எனவும் தனது தீர்வை முன்வைத்தார். இதற்கு அதிக முதலீடுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications