பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆனந்த் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்நிறுவனத்தின் சீஇஓ-வாக ஆனந்த் நாராயணன் செயல்பட உள்ளார்.

இந்நிறுவனத்தின் தற்போதைய நிறுவனர் மற்றும் சீஇஓ-வான முகேஷ் பன்சால், பிளிப்கார்ட் நிறுவன இயக்குநர் குழு தலைவராக இணைய உள்ளார்.
ஆனந்த் நாராயணன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். கடந்த 15 வருடங்களாக மெக்கென்ஸி நிறுவனத்தின் சிகாகோ, ஷாங்காய், தைபே மற்றும் சென்னை ஆகிய பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல்மிந்திரா நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் தனது பணிகளை துவங்க உள்ளார்.
2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 40 வயதுக்குள் இருக்கும் 40 சிறந்த பிஸினஸ் தலைவர்கள் பட்டியலில் நாராயணனும் ஒருவர். மெக்கென்ஸி நிறுவனத்தின் புராடக்ட் மேம்பாடு பிரிவில் சர்வதேச அனுபவம் வாய்ந்தவர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications