மும்பை: நாட்டின் முன்னணி பயோ பார்மா நிறுவனமான சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் திங்கட்கிழமை 2.2 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 550 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.
சில வாரங்களுக்கு முன் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்திற்குப் பங்குச்சந்தையில் பட்டியலில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று இந்நிறுவனம் பொது விநியோகத்திற்காகத் தனது 2.2 கோடி பங்குகளைச் சந்தையில் வெளியிட்டுள்ளது.
இப்பங்குகளைச் சைன்ஜீன் நிறுவனம் 250 ரூபாய் என்ற விலையில் தனது விற்பனையை துவங்கியுள்ளது. இவ்விற்பனை வருகிற ஜூலை 29ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில் சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பயோகான் தனது 11 சதவீத பங்குகளை விற்பனை செய்து பங்கு இருப்பு அளவை 85.5% இருந்து 74.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
பங்குச்சந்தையில் இறங்கியதன் மூலம் சைன்ஜீன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் பொதுப் நிறுவன பங்குகளின் அளவு 14.5 சதவீதத்தில் இருந்து 25.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications

