டெல்லி: மத்திய அரசு கடந்த புதன்கிழமை இந்திய சந்தையில் 981 கோடி மதிப்பிலான சுமார் 7 அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஹேத்வே கேபில் மற்றும் டேட்டாகாம் நிறுவன திட்டமும் அடக்கம்.
இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு துறைகளில் பல வழிகளில் அன்னிய முதலீட்டை ஈர்த்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அன்னிய முதலீட்டைப் பெறுவதற்காக நிதியமைச்சகத்திடம் விண்ணப்பம் அளித்த பல நிறுவனங்களில் மத்திய அரசின் ஆய்விற்குப் பின் ரூ.981.15 கோடி மதிப்பிலான 7 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்குப் பல்வேறு நிறுவனங்களில் 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் (FIPB) அளித்த பரிந்துரைகளின்படி நிதியமைச்சகம் இந்த அனுமதியை அளித்துள்ளது. மேலும் பல நிறுவனங்களுக்கு அன்னிய நேரடி முதலீடு அனுமதி மற்றும் வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications