மும்பை: இந்திய தனியார் வங்கித்துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 12 சதவீத லாப உயர்வைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் இவ்வங்கியின் நிகர லாப அளவு 12% அதிகரித்து 2,976 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 2,655 கோடி ரூபாயாக இருந்தது.

மேலும் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் வருவாய் 15,802 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் இதன் அளவு 14,616 கோடி ரூபாயாக இருந்ததது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் வராக் கடன் அளவு 3.05 சதவீதமாக இருந்தது தற்போது 3.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் மீது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications